22
Apr
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
22
Apr
பண்படுமோ பண்பாடு 759 23.04.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
ஜெயம் தங்கராஜா
சசிச
நேரம்
நேரம் சரியில்லையென வேலையை தள்ளிப்போடாதே
தூரம் போனதெல்லாம் திரும்பியுந்தான் வாராதே
நிற்காமல் ஓடும் கடிகாரத்தை பாராயோ
உற்சாகத்தோடு வருந்தடை உடைத்து மீறாயோ
காலமதை வீணாக்கி ஆயுளும் கழிவதா
கோலமதன் செயலிழப்பில் மெய்யறிந்து முழிப்பதா
இருபத்துநான்கு மணிநேரமும் இயற்கையின் வரம்
வரும்நொடிகள் ஒவ்வொன்றையும் பற்றட்டுமே கரம்
சூரியன் நேரம்பார்த்தா வானில் உதிக்கிறது
பாரின் செயலினிலே ஒய்வின்மை தெரிகிறது
பஞ்சபூதங்களும் விடுமுறை எடுக்காதே செயல்புரிகின்றன
பஞ்சிப்படாது இயங்கியே பயன்களை குவிக்கின்றன
இனியாவது பழிபோடாது ஆற்றுவோம் கடமை
கனிந்துவிடும் நேரம் அகற்றிவிடு மடமை
நேரம்பாரா செயல்பாடே வாழ்க்கையின் சிறப்பு
நேரமில்லையென புலம்புவோரும்
அறியவேண்டுமிதன் மதிப்பு
ஜெயம்
23-04-2024
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...