User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Vajeetha Mohamed

மாறுமோ மோகம் தானம் கொடுக்கும் வள்ளல்கள் வடிந்து ஒழுகும் சிதறல்கள் வான் விட்டு பூமிவ௫ம் மோகம் துகில் நனைந்து துளிர்கின்ற தாகம் மாறுமா மோகம் வீறுகொண்ட வெறியோடு

ஜெயம் தங்கராஜா

சசிச மாறுமோ மோகம் மனதில் ஒலித்திடும் தீய ஓசை குணத்தை அழித்திடும் அதீத ஆசை மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி பேயாக ஆட்டம்போட்டு கண்டிடுமே வளர்ச்சி பற்று என்பது விருப்பத்தின்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.03.2024 கவிதை இலக்கம்-258 மாறுமோ மோகம் ——————– மாற்றம் ஒன்றே மாறாதது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தருணத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன சில வேகமாக

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24 கவி இலக்கம் -139 மாறுமோ மோகம் மாறுமோ மனங்களின் மோகம் தேறுமோ இனங்களின் தாகம் ஆறுமோ குதர்க்க சோகம் சாறு பிழிய சேறு பூசும் வேகம்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 258 26/03/2024 செவ்வாய் “மாறாதோ மோகம்।!” ——————————- வாழ்வினில் வந்திடும் மோகம், வளர்த்திடில் தந்திடும் சோகம்! ஆக்கையில் அதனது தாக்கம், அளவிட

செல்வி நித்தியானந்தன்

மாறுமோ மோகம் விடுமுறை வந்திட்டா வெளியிலே கூட்டம் விடியல் புரியாமல் தெருவிலே ஆட்டம் பியரும் சிகரட்டும் போதை ஊசியும் பித்துப் பிடித்து அலையும் இளசுகள் அன்னை தந்தை

சர்வேஸ்வரி சிவரூபன்

மாறுமோ மோகம் ஆசையின் பாதையில் ஓடுகின்ற காலமதில் அழிவுகளை நோக்கியே ஆடலும் பாடலும் மூழ்கிடும் நிலையிலே கடன்களும் சூழுமே வாழ்கின்றோம் என்றுமே வரமுறையில்லாத ஓட்டமும் தேடுவாரின்றியே சமூகச்

அவரா இவரா எவர்தான் கடவுள்

கவி 716 அவரா இவரா எவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா இருந்தால் ஒருவரா பலரா கடவுளை படைத்தவர் யார் அண்டத்தை ஆட்சிசெய்யும் அபூர்வ சக்தி அகிலத்தை ஆட்டிப்

நிலா

கவி அரும்பு 195 நிலா வட்டமான நிலா அழகான நிலா தொட்டுப்பார்க்க ஆசையே என்னுடன் நீ நடப்பாயே இரவில் வருவாயே எல்லோரும் எதிர்பார்ப்போமே நீ வந்தால் வெளிச்சமே

மழைக்காட்சி

மழைக்காட்சி இல 15 வானம் கரு நிறமாக மாறுகிறது மேகங்களை பிழிய மழை பொழிகின்றது மழைத்யுளி நிலத்தில் படுகின்றது மண்வாசனை மணக்கின்றது மேகங்கள் கூடி மழை பெய்கிறது

அவளில்லை. இன்று……..

என் வீட்டில் அத்தனையும் நித்தமுமாய் நித்தமுமாய் பளபளக்கும் தூசி. கிடையாது துலங்கும் பாத்திரங்கள் அட எத்தனை வசதியாய் இவ்விடம் ஒரு வாரம் ஒரே வாரம் அவளில்லை உணவில்லை

புரிதலுக்குள் பூகம்பம்..

வியாழன் கவி 1951 புரிதலுக்குள் பூகம்பம்.. தெளிவான சிந்தனை அணைக்கட்டும் உந்தனை சீரிய பணிகளோடு இணைக்கட்டும் அன்பினை புரிதல் என்பது கடினம் என்றுமே விரிசல் காணாது காத்திடுக