14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சர்வேஸ்வரி சிவரூபன்
மாறுமோ மோகம்
ஆசையின் பாதையில் ஓடுகின்ற காலமதில்
அழிவுகளை நோக்கியே ஆடலும் பாடலும்
மூழ்கிடும் நிலையிலே கடன்களும் சூழுமே
வாழ்கின்றோம் என்றுமே வரமுறையில்லாத ஓட்டமும்
தேடுவாரின்றியே சமூகச் சீரழிவுகள்
நாடுவாரற்ற தேசமாய் மாறியே வாழுதே
பாடுவார் ஆடுவார் கூடுவார் கூத்தடிப்பார் என்றுமே
மோகங்கள் கூடுவதால் மேகநோயும் பரவுதே
எத்தனை வகையிலே எத்தனை மோகங்கள்
அத்தனையும் அளவில்லாத அருவருப்பான கோளிக்கைகள்
இத்தனையும் மாறுமோ மானிலம் தளைக்குமோ
கேள்விக்குறிதான் ஜயா மீண்டும் பிரபஞ்சம் பிறக்குமா?
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...