நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

மாறுமோ மோகம்

விடுமுறை வந்திட்டா
வெளியிலே கூட்டம்
விடியல் புரியாமல்
தெருவிலே ஆட்டம்

பியரும் சிகரட்டும்
போதை ஊசியும்
பித்துப் பிடித்து
அலையும் இளசுகள்

அன்னை தந்தை
ஓய்வில்லா வேலை
ஆகாரம் தேடியே
ஓடினம் சாலை

புலத்து வாழ்வும்
சீரழிவாய் போகுது
புலம்பும் பெற்றோரும்
மாறனும் எல்லாமே

Nada Mohan
Author: Nada Mohan