-
Nada Mohan
Posts
Selvi Nithianandan
வேலி அடைப்போம் பனை ஓலை வெட்டி மட்டையுடன் ஒரு பக்கம் தென்னை ஓலை கிடுகு மறு பக்கம் அழகாக்கும் முட்கம்பி முள் கிலுவை முதுகினை பதம் பார்க்கும்
ஜெயம் தங்கராஜா
கவி 714 உலகாளுவது இது அன்பு செய்துபார் நற்குணங்கள் செயல்களுள் ஒட்டிக்கொள்ளும் அகந்தை அழிக்கப்படும் ஆணவம் நொறுக்கப்படும் பொறாமை பொசுங்கிவிடும் கோபம் தீர்ந்துவிடும் ஒருவனை மனிதனாக்குவது இறைவனாக்குவதுங்கூட
நகுலா சிவநாதன்
அச்சாணி நீயல்லவோ! இல்லத்தின் விளக்காகி எழுகின்ற நட்சத்திரம் உள்ளத்தின் மகிழ்விற்காய் உளமாரக் காத்திருப்பு உலவுகின்ற பேரொளியே உணர்வான பெண்மையே! ஞானத்தின் அறிவுதனை நாளுமாய் பெற்ற சோதியே! பிரபஞ்ச
கெங்கா ஸ்ரான்லி
பெண்ணின் பெருமை —————- பெண்ணின் விடுதலைக்காய் பேரொலி எழுப்பினர் பாரதியோ பாட்டாலே புதுமைப்பெண் படைத்தான் பெண்கள் இல்லாதுலகிலே ஆண்களினாலே என்னபயன் அதுதான் ஆதாமைப்படைத்த இறைவன் ஏவாளைப்படைத்தான் பெண்கள்
ரஜனி அன்ரன்
விழித்திடு பெண்ணே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.03.2024 விழித்திடு பெண்ணே விழித்திடு உடைத்திடு தடைகளை உடைத்திடு படைத்திடு சரித்திரம் படைத்திடு புரட்சிப் பெண்கள் வாழ்ந்த பூமியிது
வசந்தா ஜெகதீசன்
வீறுகொள் விடியலே…. தகமை உரமிட தன்னிறைவு பலமிட தண்ணொளி மிளிரும் தரணியே மகிழும் தன்னம்பிக்கை ஆற்றல் பெண்ணினப் பெருமை பேறுகொள் வரமே மார்ச் எட்டு மகளிர் தினமே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.03.24 ஆக்கம் -306 சிறகுகள் இறகு உதிர உதிரச் சிறகு முதிர்ந்தாலும் காற்றின் தாலாட்டுக் கீதமுடன் வானத்தில் பறந்து களைத்தது தாய்க்குருவி உச்சிக் கிளையில் புல்லின் பஞ்சு
Jeya Nadesan
கவிதை நேரம்-07.03.2024 கவி இலக்கம்-1835 இயற்கை மாற்றங்கள் ——————– இறைவன் படைத்த இயற்கை பல மாற்றங்கள் கோடை வரவில் வெப்பம் கூடுது கடைகளெல்லாம் உடுப்புக்கள் குவியுது மக்கள்
சுமித்ரா தேவி
கவிதை இலக்கம்04 மகள் அழகின் குரலாய் ஒலிக்கும் அழகே அந்திவான நிலவே ஆடி அசையும் பதுமையே இதயம் கவரும் இன்னிசை மழையே கவிதை ஊற்றான கள்ளச்சிரிப்பே தேனாய்
Selvi Nithianandan
எப்படி இப்படி மனிதம் (605) மனித வாழ்வின் ஓட்டமும் நடையும் முடிவு தெரியா ஆட்டமும் வேகமும் மனமும் மகிழ்ந்தால் வம்பும் பேச்சும் மனசு சோர்ந்தால் வலியும் சண்டையும்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1943.. அடுத்து தொடுத்து.. அடுத்து தொடுத்து அலையலையாய் எழும் எத்தனை நிகழ்வுகள் பாமுகப் பந்தலில் அழகியல் சிலதாய் அறிவியல் பலதாய் ஆளுமை ஊற்றாய் அகத்தின்