21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ரஜனி அன்ரன்
விழித்திடு பெண்ணே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.03.2024
விழித்திடு பெண்ணே விழித்திடு
உடைத்திடு தடைகளை உடைத்திடு
படைத்திடு சரித்திரம் படைத்திடு
புரட்சிப் பெண்கள் வாழ்ந்த பூமியிது
புரட்டிப் போட்டுவிடு கயவர்களை
புதுயுகம் படைத்துவிடு விழிப்போடு !
பதுமையென்றும் பாவையென்றும்
பவ்வியமாய் அழைத்து உன்னை
பாசாங்கும் செய்திடுவார்
மாயவலையில் சிக்காது
தூயவழியில் பயணித்து
தூர விலத்திவிடு துஸ்டர்களை !
பேதையரே நிஜக்கண்களை
ஒருகணம் திறந்து பாரும்
காமுகர்களால் கயவர்களால்
கசங்கி மடிந்தவர் எத்தனை பேர்?
விடியும் பொழுதுகள் உன்னாலே
நொடியும் நீ தயங்காதே பெண்ணே
முடியும் என்று போராடு முனைப்போடு செயற்படு
விழித்திடு பெண்ணே எப்போதும் விழிப்போடு இருந்திடு !
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...