User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.01.24 கவி இலக்கம் -299 பொங்கும் உளமே தங்கும் தையே இன்ப வெள்ளம் பொங்கிப் பொங்க என்றுந் தங்கும் இனிய தைப் பொங்கல் எங்கெங்கெல்லாம் வாழும் தமிழரில்

Jeya Nadesan

கவிதை நேரம்-18.01.2024 கவிதை இலக்கம்-1799 பொங்கும் உளமே தங்கும் தையே ———————————– தையே நீ வந்தாய் தமிழாக வந்தாய் மெய்யெலாம் அழகு தங்கும் தையே தென்றலாய் வந்தாய்

அபி அபிஷா

தைப்பொங்கல் 06 தை பிறந்தால் வழி பிறக்கும் என எமது முன்னோர்கள் சொல்வார்கள் தைப்பொங்கல் என்பது உழவருக்குரிய கொண்டாட்டமாகும் இத் தைப்பொங்கல் சூரியனை நினைத்து வழிபடுவார் சிறுவர்

சிவருபன் சர்வேஸ்வரி

பொங்கும் உளமே தங்கும் தையே <<<<<<<<<<<<<<<<<<<< பொங்கிடும் மனது இன்பமாக நின்று தங்கிடும் தையையும் வரவேற்றும் நன்று எங்கும் சிறந்து இனிமையும் பிறந்திட பங்கம் இன்றியே பாரதுவும்

வசந்தா ஜெகதீசன்

பொங்கலோ பொங்கல்…. தைமகளின் வரவு தரணியெங்கும் நிமிர்வு வழிகாட்டும் தையாய் வரும் எழிலின் மெய்யாய் உழவன் நிலை உணர்த்தும் உற்பத்தியை மதிக்கும் உணவு வளம் பெருக்கும் உணர்த்தி

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு பொங்கலோ பொங்கல் ————— பொங்கலோ பொங்கல் புதுப்பானையில் புத்தரிசி பயறுடன் சர்க்கரை ஏலமக்காய் முந்திரிப்பருப்பு திராட்சைப்பழம் கமகம் வாசனையுடன் நெய் தித்திக்கும் இனிய

பாலதேவகஜன்

பொங்கலோ பொங்கல் ஊரெல்லாம் பொங்கல் உளமெல்லாம் துள்ளல் உதித்திடும் அவனுக்காய் உணர்வோடு பெரும் பொங்கல் கதிர்தந்த கதிரவனிற்கு பொங்கலோ பொங்கல் வண்ண வண்ண கோலங்களின் நடுவினிலே பொங்கிடுமே!

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தம் சந்திப்பு வாரம்-16.01.2024. இலக்கம்-249 பொங்கலோ பொங்கல் ——————- தை பிறந்தால் வழி பிறக்கும் கூடவே தைப் பொங்கலும் பிறக்கும் விவசாய இல்லங்கள் உற்சாகம் பிறக்கும்

சர்வேஸ்வரி-க

பொங்கலோ பொங்கல்…. விதைத்த வயலதில் வேளாண்மையி ல் செழிக்க …. தன்னொளி வீச்சாக பகலவன் பகிர்வு…. மண்ணுயிர் பசிதீர்க்க மாநிலத்தில் உள்ளீடு…வெளியீடு… ஆக்கிவைத்திட தன்னலமற்ற ஆளுமைக் கதிரவன்…

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 249 “பொங்கலோ பொங்கல்” ஊரெல்லாம் வெடிச்சத்தம் ஒருவாரம் முன்பே ஒலிக்க தொடங்கும். வீட்டு நாய் வெருண்டோடும் உண்ணவும் வராது சந்தை பொங்கல் சாமானால்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 250 தலைப்பு – பொங்கலோ பொங்கல் தையும் வந்தது நம்பிக்கையும் கூடியது கைகள் இணைந்தன

கமலா ஜெயபாலன்

பொங்கலோ பொங்கல் வானம் கறுத்தது வான்மழை பொழிந்தது தானம் சிறக்கவே தந்தாள் நிலமாதா பொன்னும் மணியுமென பொலிந்தது சிறந்தே நன்றென ஆதவனும் நவின்றான் ஒளிதனை மனமும் மகிழ