-
Nada Mohan
Posts
கீத்தா பரமானந்தன்
பொங்கட்டும் பொங்கல்! மங்கலம் பொங்க மனங்கள் சிரிக்க எங்கணும் செழுமை எழிலுடன் தங்க பங்கயம் என்றே பாரதும் மிளிரப் பரவசம் நிறத்தே பொங்கட்டும் பொங்கல்! கங்குலும் விலகக்
அபிராமி கவிதன்
வசந்தத்தில் ஒரு நாள் ……… தாய்நிலத்தில் நாங்கள் வாழ்ந்த காலத்தில வசந்தத்தில் ஒரு நாள் சித்திரைத் திங்கள் முழு நிலா நாளில் எங்கள் கடலின் மணற்பரப்பில் தாய்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி வாரம் 134 பொங்கலோ பொங்கல் உழவர் திருநாள் உன்னத பெருநாள் ஊர் கூடி உறவு கூடி மகிழ்ந்திடும் பொங்கல் சாணத்தால் மெழுகி முற்றத்தில் கோலமிட்டு
Vajeetha Mohamed
நவீனத்து தி௫மணம் மட்டுநகர் இறாலுபோலே பெண்ணு வார;; பெண்ணு வாரா அவபோட்டு வ௫ம் சட்டையத்தான் நாலுபோ௫ தூக்கி வாரா தூக்கி வாரா ௨யிரை ௨ரசும் ௨றவுமில்லை ௨றுப்படியாய்
ஜெயம் தங்கராஜா
சசிச பொங்கலோ பொங்கல் வியர்வையாளரின் உயர்வைச்சொல்ல வந்தது ஒருவிழா வயற்காட்டு மன்னவரை பெருமைப்படுத்தும் பெருவிழா புதியபானை மட்டுமா பொங்கியே வழிவது துதித்துக்கொண்டே ஆதவனை நன்றிதனை மொழிவது அறுவடையின்
சிவா சிவதர்சன்
[ வாரம் 249 ] “பொங்கலோ பொங்கல்” முற்றிவிளைந்த நெல்லில் புதிதெடுத்து அரிசியாக்கி பால்,பழம்,பாகு,பருப்போடு பொங்கலாக்கி சூரியனுக்குப்படையலிட்டு நன்றி சொல்லும் தமிழுழவர் உயிர்கள் வாழவே மேன்மையாக்கும் பொங்கலோ
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
16.01.24 ஆக்கம் 131 பொங்கலோ பொங்கல் தாயக அன்றைய நினைவுடன் தரணியில் பவனி வரும் தமிழர் இல்லமெல்லாம் துயரந் தீரப் பொங்கிப் பங்கிடும் பொங்கல் மாவிலைத் தோரணமிட்டு
Selvi Nithianandan
பொங்கலோ பொங்கல் விளைந்தபயிர் கதிரிலே விடியற்காலை முற்றத்திலே வண்ணகோல வாசலிலே வனப்பான பொங்கல் மாவிலை தென்னை தோரணங்கள் கட்டியே புதியபானை புத்தரிசி புதுமையான பொங்கல் முக்கனிகள் படைத்து
நேவிஸ் பிலிப்
கவி இல(115) 11/01/24 தை மாதம் தரை இறங்க,,,,,,, தைப் பாவாய் வாராய் தரணி செழிக்க வா வா உலகின் நலன்களை கண்கள் காண வந்திடுவாய் தை
நகுலா சிவநாதன்
மலர்ந்துவா! தைமகளே! புலர்கின்ற புத்தொளியே புனிதம் காக்க மலர்கின்ற புத்தாண்டே மகிழ்வைத் தருக! பிறக்கின்ற தைமகளும் புதுமை தரவே நிறைக்கின்ற நல்மாதம் நித்திலத்தில் பொலிக! தைமகளே வருக!
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : தொடரும் நகர்வு புதிய வருடம் பிறந்தாச்சு பழைய தொழில் துறை தொடராச்சு பூஜை விளக்கு ஒளி தன்னிலே மகிழ்ச்சி பெட்டகம் நிறைவாச்சு உற்றார்
இரா.விஜயகௌரி
மூப்புக்குள். முனகுவதோ………… மலரும் தினங்களின் மகிழ்வின் செழிப்பினில் தினமும் முகிழ்த்திடும் அழகின் பொழுதுகள் இரவும் பகலுமாய் இருளும் ஒளியுமாய் மகிழ்வும் துன்பமும் மனதின். நினைவினில் எழுதும். வாழ்வினில்