நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தொடரும் நகர்வு

புதிய வருடம் பிறந்தாச்சு
பழைய தொழில் துறை தொடராச்சு
பூஜை விளக்கு ஒளி தன்னிலே
மகிழ்ச்சி பெட்டகம் நிறைவாச்சு

உற்றார் சுற்றார் நினைப்போடு
பொங்கல் தினமும் பிறப்பேடுக்கும்
புது பானை தேடும் விழியோடு
தாய் நிலை நினைப்பு வழிகிறது

வரவும் செலவும் ஒரு பக்கம்
ஏற்ற தாழ்வு மறு பக்கம்
பொங்கல் என்றதும் புது பொழிவு
பொங்கிடும் நினைவை நமக்கெல்லாம் தந்திடும்
ஆதவன் அடி பணிவோம்!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan