-
Nada Mohan
Posts
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு —————- நிலாவில் உலா ———— தாய் மடியில் நிலாச்சோறு முற்றத்தில் கட்டில் போட்டு உறக்கம் நிலா வெளிச்சமதில் விளையாட்டு இவையெல்லாம் இளமைக்கால அழியாத
சக்தி சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு நிலவின் உலா ****************** நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா பாரில் உள்ளோராக்குப் பந்தம் ஒன்று தந்தாயே சொந்தம்
அபிராமி கவிதாசன்
_சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-246_ தலைப்பு! *”நிலாவில் உலா”* சித்திரமாய் சிலை வடித்து, சிங்கார நடை பழக்கி, முத்திரையாய் உனைப் பதித்தேன் முத்து மணி ரத்தினமே! எத்தனையோ
திருமதி செ. தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் கமலாக்கா,பாவையண்ணா! சந்தம் சிந்தும் சந்திப்பு- 246. நிலவுடன் உலா “”””””””””””””” காய் மா மா விளம் காய் மா காய் ஆதியிலே யன்னை அன்னத்தை ஊட்டிட
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் நிலாவில் உலா… வண்ணத் திரையரங்கில் வட்டநிலா பொட்டிடுமே வளர்மதி உலாவிலே வையமே மயங்கிடுமே எண்ணற்ற உவமைக் கருவாகி மிளிரும் வட்டநிலா வையத்தை. குளிர்வாக்கி தணியும் தண்மதியின்
ஜெயம் தங்கராஜா
சசிச நிலவின் உலா நிலவின் உலா நிலத்தில் விழா துன்பம் இலா இன்ப நிலா அழகுத் திங்களா இருளில் கண்களா சிங்கார வான்நிலா சீவியம் வானிலா வெண்ணிலா
கீத்தா பரமானந்தன்
நிலாவில் உலா! கொஞ்சிவரும் ஒளியாகக் கோலமிடும் உறவாக நெஞ்சமதை நிறைவாக்கும் நித்திலத்தின் கனவே! விஞ்சுகின்ற காதலுக்கே விரைந்திடுவாய் தூதாக மஞ்சமிட்டே நிறைகின்றாய் மதியொளியே எமக்காக! சொந்தமெனச் சுற்றுகிறேன்
கீத்தா பரமானந்தன்
நிலாவில் உலா! கொஞ்சிவரும் ஒளியாகக் கோலமிடும் உறவாக நெஞ்சமதை நிறைவாக்கும் நித்திலத்தின் கனவே! விஞ்சுகின்ற காதலுக்கே விரைந்திடுவாய் தூதாக மஞ்சமிட்டே நிறைகின்றாய் மதியொளியே எமக்காக! சொந்தமெனச் சுற்றுகிறேன்
கமலா ஜெயபாலன்
நிலவில் உலா இன்பப் பொழுது இதமான பருவம் துன்பம் மறந்து துள்ளிய காலம் இன்றும் எம்முள் இனித்திடும் நினைவு அன்று கண்ட அருமை உறவுகள் அன்னையின் மடியில்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு நிலாவின் உலா மண்ணில் வாழ்ந்த மகிழ்வான தருணம் எண்ணக் கருக்கள் எழிலாய் தவழுது கண்ணாம் பூச்சி கட்டி தேடியது கண்ணுக்குள் வருகுது காலத்தைக்
சிவருபன் சர்வேஸ்வரி
கடந்து வந்த பாதையில் <<<<<<<<<<<<<<<<<<< காலச் சக்கரமும் வேகமாய் சுழன்றதுவே காரிருள் அகன்று அகமது குளிர்ந்ததுவே கலக்கமான வாழ்வுகளோ கலைந்தோடும் முகிலாகின காலமும் இப்போது எம்மைத் தாலாட்டினவே