-
Nada Mohan
Posts
Selvi Nithianandan
நிலாவிலும் உலா அண்ட வெளியிலே ஆட்சி துணையிலே அகிலம் எங்குமே உலாவும் நிலாவே அன்னம் ஊட்டவே அன்னை உன்னையே ஆசை காட்டியே அழகு நிலாவே நிலவின் ஒளியிலே
சிவருபன் சர்வேஸ்வரி
புலவி வருவது தமிழே..! தமிழே தமிழின் அருட்ச் சுவையே தாகம் தீராத மறத்தின் தமிழே தலையும் வணங்கும் தமிழே மணக்கும் தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே பாரம்பரியமான
சர்வேஸ்வரி-க
காதல் பூமியின் சுழற்சியில் காதலின் வசியம் ….. உயிர்களின் வருகை உலகத்தின் வேட்கை…. உணர்வுகளின் மூலம் காதலின் கண்ணியம்… பயனும் பகிர்வும் காதலின் ஆளுமை….. ஆக்கத்தின் ஊக்கமும்
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 245 காதல் மைத்துனரை மணம் முடித்தார் அம்மா பக்குவம் தான் பட்ட பின்பு ஒரு நாளும் பாக்கவில் முகம் அவரை என்பா மணவறையில்
-எல்லாளன்-
சந்தம் சிந்தும் சந்திப்பு 245 “காதல்” அரும்பு மீசை பருவம் ஆசை உதிரும் இதயம் விரும்பி தேடி அலையும் விடலை பருவம் உதயம். மழையில் மாலை வேளை
ஜெயம் தங்கராஜா
சசிச காதல் விழிக்குள்ளே நுழைந்து உயிருக்குள் புகுந்தாள் களிப்பினை மனதிடம் மொத்தமாய் பகிர்ந்தாள் பார்த்தாள் கடைக்கண்ணால் உண்டானதே சொர்க்கம் வேர்த்தேன் முதன்முறை புரியாத பக்கம் என்னவென்று சொல்வேன்
சக்தி சத்திதாசன்
காதல் நெஞ்சுக்குள்ளே எரியும் சுவாலை எந்த நீரினாலும் அடங்காத தாகம் எனக்குள்ளே … எனக்குள்ளே …. பிறக்கின்ற வேகம் ; ஏதோ சிறகெடுத்து பறக்கின்ற ஞானம்….. பிறந்ததன்
வசந்தா ஜெகதீசன்
சுழியம்…. சுழித்தே தான் போடுகின்ற சுழியத்தின் வனப்பில் சுழல்கிறது புவியென்ற ராச்சியத்தின் பிணைப்பு தனி நின்று தன் பொருளை தந்திடாத போதும் துணைநின்று பெறுமதியை தூக்கி வைக்கும்-ஓன்று
கமலா ஜெயபாலன்
காதல் இதமான காதல் எதவும் அறியாது பதமாக அன்பையும் பகரும் பண்பாய் விதம்விதமாய் வேடிக்கை காட்டும் மதமும் கொண்டு மானிடம் வாட்டும் அன்னையின் மடியில் அரும்பிய காதல்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_130 “காதல்” அப்பாவின் அன்பு அளவிட முடியாது சொல்லே சோதியாய் சேந்திருக்கு என்னுள் அன்பான பேச்சு அத்திவாரம் போட்டிடும் நேர்மையும் நேத்தியும் என்றும் குறையாது