” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி-க

காதல்

பூமியின் சுழற்சியில் காதலின் வசியம் …..
உயிர்களின் வருகை உலகத்தின் வேட்கை….
உணர்வுகளின் மூலம் காதலின்
கண்ணியம்…
பயனும் பகிர்வும்
காதலின் ஆளுமை…..
ஆக்கத்தின் ஊக்கமும் காதலின் ரசனை…..
பாயும் சக்தியாக
காந்த ஈர்ப்பு…
கபடமும் விகடமும் களையும் பயிராக…..காதல் தேசம் வண்ணமலர்களான பூஞ்சோலை …
வாழ்வியலில் நீந்தி மகிழும் ஆனந்த நதி….விழிகள் அகலவிரிக்க
விண்ணும் மண்ணும் வாழ்த்திமகிழ
காதல்களத்தினில் கள்ளமற்ற பதிவாக்கி புதுயுகம் படைத்திட கரம்
இணைத்திடுவீர்…..ஆக்கும் காதல்
காக்கும் நல்மனங்களே வாழ்க வாழ்க நீவீர் பல்லாண்டு…!உண்மையற்ற
காதல் சாதல் மேல்….
நன்றி…
சர்வேஸ்வரி- க

Nada Mohan
Author: Nada Mohan