21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ஜெயம் தங்கராஜா
சசிச
காதல்
விழிக்குள்ளே நுழைந்து உயிருக்குள் புகுந்தாள்
களிப்பினை மனதிடம் மொத்தமாய் பகிர்ந்தாள்
பார்த்தாள் கடைக்கண்ணால் உண்டானதே சொர்க்கம்
வேர்த்தேன் முதன்முறை புரியாத பக்கம்
என்னவென்று சொல்வேன் புதுவித மயக்கம்
எண்ணத்தை அவளிடத்தில் சொல்லிவிடத் தயக்கம்
என்றுதான் அவளாக காதலினைச் சொல்வாளோ
என்னுயிர் காதலியாய் தனையாக்கி கொள்வாளோ
ஒருநாளில் நிச்சயமாய் அற்புதமும் நிகழும்
பெருநாளாய் அதையெண்ணி உள்ளமதும் மகிழும்
பெண்ணே மவுணத்தினால் ஆசையினை அடைக்காதே
பொன்னே பூப்போன்ற என்நெஞ்சை உடைக்காதே
பருவத்தில் வருவதுதான் உன்மீதே வந்ததடி
இரவுகளும் தூக்கமில்லாக் கனவுகளைத் தந்ததடி
அருகினிலே வருவாயோ செவ்வாயை திறப்பாயோ
விரும்புவது நீயுமென செவிகுளிர உரைப்பாயோ
ஜெயம்
12-12-2023
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...