09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வசந்தா ஜெகதீசன்
சுழியம்….
சுழித்தே தான் போடுகின்ற சுழியத்தின் வனப்பில்
சுழல்கிறது புவியென்ற ராச்சியத்தின் பிணைப்பு
தனி நின்று தன் பொருளை தந்திடாத போதும்
துணைநின்று பெறுமதியை தூக்கி வைக்கும்-ஓன்று
எதுவெனினும் வெறுமை என ஓதுக்கிடுதல் பகமை
எமக்குள்ளும் உட்பொருளாய் ஆயிரமாய்த் தகமை
சருகென்று வீதியில் நிறைந்திருக்கும் இலைகள்
பாருக்கு பசுமை தன்னை பகிர்ந்தளித்த கொடையே
திறமைக்கும் வீழ்ச்சி உண்டு திரும்பவும் எழவே
தகமைக்கும் தடைகள் உண்டு தைரியத்தைப் பெறவே
நிமிர்விற்குள் நிறைய உண்டு நீள் கனவுத் தொடரே
ஓன்றுக்கும் உயர்வு தரும் ஒரு சுழிய இணைவே
அது போல வாழ்வோமே வாழ்க்கை என்ற கடலை
வற்றாது தேக்கிடுவோம் நம்பிக்கையின் வேரை
வளர்ந்தோங்கும் வலதுபுறத்துச் சுழியம் போல் நிமிர்வு.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...