28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவருபன் சர்வேஸ்வரி
புலவி வருவது தமிழே..!
தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்
தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே
பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே
பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே
ஒளவை மொழியும் அழகு தமிழே
கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே
கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே
முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே
மூவுலகும் போற்றும் முத்தான தமிழே
மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்
மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்
மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே
சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே
சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ
பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு
பொங்கு தமிழே புலவிவரும் தமிழே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...