Selvi Nithianandan

நிலாவிலும் உலா

அண்ட வெளியிலே
ஆட்சி துணையிலே
அகிலம் எங்குமே
உலாவும் நிலாவே

அன்னம் ஊட்டவே
அன்னை உன்னையே
ஆசை காட்டியே
அழகு நிலாவே

நிலவின் ஒளியிலே
நிதமும் விண்மீனாய்
நீளும் பயணமாய்
உலாவும் வடிவமே

நிலவுப் பயணமாய்
நீல்ஆம்ஸ்ட் றோங்குமாய்
வரலாறு படைத்திட்ட
அமைதிதளம் என்னுமே
பெயரும் பெற்றதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading