-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
சசிச கவிஞனாய் பேரின்பம் சந்தக் கவிகள் பாடிடச் சொல்லி வந்து குதிக்குமே வார்த்தைகள் துள்ளி சிந்திக் குவிந்திட்ட கருத்தினை அள்ளி தந்திடும் மனமோ வைக்காதே தள்ளி அழகான
சிவரூபன் சர்வேஸ்வரி
வலைப் பூ- என் ஆசை மச்சான்-நீ வலைகொண்டு வருவாயென்று-யான் சிலையாக நிற்கின்றேன் கலையாக நீ வந்தாய்- நானும் காதல் வலை வீசிநின்றேன் வேலைக்குப் போகையிலே – உனக்கு
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.09.2023 கவி இலக்கம்-235 வலை பூ —————- தொழில் நுட்ப வளர்ச்சி ஆயுதப் பெருக்கம் அணுமின் நிலையங்கள் என அறிவியலின் வளர்ச்சி அத்தனையும்
பால தேவகஜன்
சதி வலைக்குள் எம் இனம்! சகித்திட முடியாத இவன் மனம்! சத்திய வேள்விக்கு தன்னை ஆகுதியாக்க தயாராகி நின்றான் புலிவீரன் பார்த்தீபன்! நல்லூரான் வீதியில் ஊரெழு பிள்ளை!
Vajeetha Mohamed
தாயுமானவள் என் மகளே ௨யிவொன்று ௨றவாகி ௨னக்குள்ளே சுரமாகும் தூக்கம் துலைந்தாலும் தூறல் நில்லா நினைவாகும் மெய்௨ணர்வில் பூத்த புது ௨றவே மசக்கையும் மயக்கமும் மகளே ௨ம்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_119 வலைப் பூ இணைய தளவலையமைப்பில் இரட்டிப்பு வலைப்பு ஏமாற்றம் அதிகரிப்பு இணையதளம் இல்லையெனில் இயங்கு தளம் இயங்காதே இயன்றவரை இழுத்தடிப்பு காரியம் நிறைவேற
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பு உள்ளத்தில் தோன்றும் உணர்வே விருப்பு உயர்த்தும் தாழ்த்தும் அடிக்கடி உதித்து கனவிலும் நினைவிலும் உலவும் கால்பதித்து மனதையும் உருக்கும் முயலென நெருக்கி கதைபல வீசும் களமதில்
செல்வி நித்தியானந்தன்
வலைப்பூ உருளும் உலகின் தொழில் நுட்ப வலைப்பூ உல்லாச சல்லாபம் ஆடிடும் வலைப்பூ இளையசமுதாயம் இருக்கி அணைப்பூ இல்லாது இருப்பதாய் இருட்அடிப்பு களவு பொய் கனவுலகு கட்டிப்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
26.09.23 கவி இலக்கம் -116 வலை பூ விஞ்ஞான உலகு வீரிய வலை விரிப்பு தொழில் நுட்பம் தோன்றிய வலை பூ அஞ்ஞான அலகு கலைப்பு மிதமிஞ்சிய
இரா.விஜயகௌரி
தியாகமே தீர்ப்பானதா ஊரெழு மண் உதித்து உயிர்ப்புடன் தமிழ் விதைத்து ஊனுடல் தம்மைத்தாமும் விருப்புடன் எழுதி. வைத்தான் பசிக்கொரு. விடை. கொடுத்து பெரும் பசி கொண்டெழுந்த அன்பினில்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-16 21-09-2023 தியாகமே தீர்ப்பானது துள்ளித் திரிந்து தூங்கி எழும் வயதினிலே பள்ளிப் படிப்பிளந்து தாய்
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு தியாகமே தீர்ப்பானதா *************************** பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நன்றி வானிலும் நனி சிறந்தனவே ! தேசத்தை