பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.09.23
கவி இலக்கம் -116
வலை பூ

விஞ்ஞான உலகு
வீரிய வலை விரிப்பு
தொழில் நுட்பம்
தோன்றிய வலை பூ

அஞ்ஞான அலகு கலைப்பு
மிதமிஞ்சிய மூளை
நரம்பு குலைப்பு

முகநூல் பாவனை
மூக்கு நுழைப்பு
அக பாகமோ கழைப்பு

பொய்,உருட்டு,பிரட்டு,
பித்தலாட்ட முகமோ
அழைப்பு

இருண்டவர் மருண்டு
நோயில் மருந்து
மாத்திரை துளைப்பு

அருண்டு உருண்ட
வாழ்வு உளுத்துப்
போன இணைய
வலை பூ

Nada Mohan
Author: Nada Mohan