-
Nada Mohan
Posts
சிவா சிவதர்சன்
வாரம் 232 “விடுமுறைக் களிப்பு” விடுமுறையை விரும்பாதபேர்வளிகள் உலகில் உண்டா? பள்ளிச்சிறுவர் பருவ விடுமுறையை வெறுப்பதுண்டா? வளர்ந்தவர்கள் கூட விடுமுறையை கொண்டாட திட்டமிடுவர் அனைவருக்கும் ஆனந்தமூட்டும் விடுமுறை
Vajeetha Mohamed
விடுமுறை களிப்பு ஊ௫க்குப் போயி௫ந்தேன் ௨றவுகளோடு கழித்தி௫ந்தேன் தீராத மகிழ்வினாலே நெஞ்சமது திகட்டாமல் குதித்தி௫க்க தேனாக அயலும் ௨றவும் நட்பும் தேயாமல் வளர்பிறையாய் வந்தம௫ம் வரமென ௨டன்பிறப்பின்
Vajeetha Mohamed
௨றவுகள் யா௫மில்லை என்று யா௫மில்லை யாம்விட்டெறிந்து போனாலும் விழக்கிட முடியாது ௨றவு தலைமுறையை செதுக்கிடும் தவறுகளை பகிர்ந்து இணைத்திடும் மண்ணுக்குள் மக்கிப் போகுமுன்னே மறுபடியும் மறுபடியும் யேசி
Vajeetha Mohamed
விடுமுறை களிப்பு ஊ௫க்குப் போயி௫ந்தேன் ௨றவுகளோடு கழித்தி௫ந்தேன் தீராத மகிழ்வினாலே நெஞ்சமது திகட்டாமல் குதித்தி௫க்க தேனாக அயலும் ௨றவும் நற்பும் தேயாமல் வளர்பிறையாய் வந்தம௫ம் வரமென ௨டன்பிறப்பின்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.09.23 கவி இலக்கம்- 113 விடுமுறை களிப்பு விடுமுறை பலமுறை வந்திடினும் இம்முறை மனதுக்கு களிப்போடு விருந்தானது தாய் மண்ணில் திரும்ப கால் பதித்ததும் துருதுருவென கண்ணும்
Selvi Nithianandan
விடுமுறைக் களிப்பு விடுமுறை களிப்பும் விந்தையாய் வியப்பாய் விபரீதமாய் விரைவாய் கழிந்த நாளாகும் ஆறுமாதங்கள் எப்படி விடைபெற்ற கேள்வி ஆஸ்பத்திரி வைத்தியர் இப்படியே சென்றதே மெல்லன வேலையும்
நிந்துசா திலீப்குமார்.
என்று தீரும் ************ காலத்தில் நிலை மாறாத காயங்கள் பதிந்துள்ளதே எம் நெஞ்சில் விதியின் விளையாட்டா என் தேடினால் இது துஷ்டர்களின் சதியே நீதி கேட்க சென்றாலும்
நிலைக்சனா திலீப்குமார்.
என்று தீரும் காணாமல் போனதால் நீங்கள் தேடப்படும் உறவுகளாக உள்ளீர்கள் மனதில் என்றும் அழியாத நினைவுகளை தந்து விட்டு எங்கு சென்றீர்கள் பெற்றவர்களும் பிள்ளைகளும் உடன் பிறந்தவர்களும்
நேவிஸ் பிலிப்
கவி இல(112) 31/08/23 மை என்ற ஓரெழுத்து****** பொறாமையில் எழுவது தீமை தீமையால் விளைவது பகைமை பகைமையில் எழுவது கொடுமை கொடுமை கொடுப்பது இல்லாமை இல்லாமை தருவதோ
கவிஞர்-விண்ணவன்.
பூமி, ***~~***~~***~~***~~*** உன் கைகள் அவை பொன்கள், உன்னில்லில்லை பொய்கள், உனக்கில்லையே எல்லை நீயே, எங்கள் அன்னை, உனக்கில்லை கோபம் நீ இல்லையேல் நாங்கள் பாவம், உன்னில்
நகுலா சிவநாதன்
நல்லூர் கந்தா! பற்றுக் கொண்ட கந்தனவன் பாரின் எமையே காத்தவனே! கற்றுக் கொண்ட காலத்திலே கனிவாய் எமக்கு அருளியவா பெற்றுக் கொண்டோம் உன்னருளை பேறு பெறவே துணையானாய்