பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நிந்துசா திலீப்குமார்.

என்று தீரும்
************
காலத்தில் நிலை
மாறாத காயங்கள்
பதிந்துள்ளதே
எம் நெஞ்சில்

விதியின் விளையாட்டா
என் தேடினால்
இது துஷ்டர்களின்
சதியே

நீதி கேட்க சென்றாலும்
நீதி என்ற வார்த்தை
அங்கு இல்லை

ஒரு வரையாவது
இழந்து கண்ணீர் கண்களில்
பூட்டி வைத்துள்ளனர்

வரிகள்
நிந்துசா திலீப்குமார்.

Nada Mohan
Author: Nada Mohan