அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நிந்துசா திலீப்குமார்.

என்று தீரும்
************
காலத்தில் நிலை
மாறாத காயங்கள்
பதிந்துள்ளதே
எம் நெஞ்சில்

விதியின் விளையாட்டா
என் தேடினால்
இது துஷ்டர்களின்
சதியே

நீதி கேட்க சென்றாலும்
நீதி என்ற வார்த்தை
அங்கு இல்லை

ஒரு வரையாவது
இழந்து கண்ணீர் கண்களில்
பூட்டி வைத்துள்ளனர்

வரிகள்
நிந்துசா திலீப்குமார்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading