30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
நேவிஸ் பிலிப்
கவி இல(112) 31/08/23
மை என்ற ஓரெழுத்து******
பொறாமையில் எழுவது தீமை
தீமையால் விளைவது பகைமை
பகைமையில் எழுவது கொடுமை
கொடுமை கொடுப்பது இல்லாமை
இல்லாமை தருவதோ வறுமை
வறுமை தருவதோ கல்லாமை
கல்லாமையால் வருவது அறியாமை
அறியாமை தருவதோ ஏழ்மை
ஏழ்மையால் வருவதோ தாழ்மை
தாழ்மையால் ஏற்படும் வாழாமை
வாழாமையால் வரும் தனிமை
தனிமையில் தொலைப்பது இனிமை
இனிமை தருவது வளமை
வளமை தருவது கடமை
கடமையில் கொள்வது உண்மை
உண்மையின் கொள்கை மாறாமை
மாறாமை வந்திடின் நீங்கமை
நீங்காமை இருந்தால் ஒற்றுமை
ஒற்றுமையால் விளைவது நன்மை
நன்மையால் பெறுவதோ பெருமை …..
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...