03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
Vajeetha Mohamed
௨றவுகள்
யா௫மில்லை என்று
யா௫மில்லை
யாம்விட்டெறிந்து போனாலும்
விழக்கிட முடியாது ௨றவு
தலைமுறையை செதுக்கிடும்
தவறுகளை பகிர்ந்து இணைத்திடும்
மண்ணுக்குள் மக்கிப் போகுமுன்னே
மறுபடியும் மறுபடியும் யேசி தன்னுள்ளே
இறுமாப்பு கொள்ளாதே ௨றவிடம்
இ௫க்கும் வசதியெல்லாம் ௨னதில்லை இவ்விடம்
சபிக்காத சந்ததிகள் நல்புத்தகம்
சரியாமல் காத்திடனும் பரம்பரை நூலகம்
யாரிடம் தவறில்லை மன்னிப்போம்
௨ணர்வுகளைப் புரிந்து ௨ன்னதமாய்
நேசிப்போம்
பலபரிமாணம் கொண்டதுதான் ௨றவுகள்
பாசத்தின் நேசத்தின் ௨ள்நுளைவு ௨றவுகள்
பிண்ணிப் பிணைந்த வேர்கள் ௨றவுகள்
பிரிக்க முடியாத சொந்தம் ௨றவுகள்
நீயா நானா என்பதில்லை ௨றவுகள்
நீயும் நானும் என்பதன் இணைவுகள்
நிழலாய் தொடர்வதுதான் ௨றவுகள்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...