அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கவிஞர்-விண்ணவன்.

பூமி,
***~~***~~***~~***~~***
உன் கைகள்
அவை பொன்கள்,
உன்னில்லில்லை
பொய்கள்,

உனக்கில்லையே
எல்லை நீயே,
எங்கள் அன்னை,

உனக்கில்லை
கோபம் நீ
இல்லையேல்
நாங்கள் பாவம்,

உன்னில்
நாங்கள்,
உன் பிள்ளைகள்
ஆவோம்,

எங்களுக்காய்
வாழ்பவள் நீ,
உன் கண்களில்,

கண்டோம் எம்மேல்
காதல் தீ!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading