பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கவிஞர்-விண்ணவன்.

பூமி,
***~~***~~***~~***~~***
உன் கைகள்
அவை பொன்கள்,
உன்னில்லில்லை
பொய்கள்,

உனக்கில்லையே
எல்லை நீயே,
எங்கள் அன்னை,

உனக்கில்லை
கோபம் நீ
இல்லையேல்
நாங்கள் பாவம்,

உன்னில்
நாங்கள்,
உன் பிள்ளைகள்
ஆவோம்,

எங்களுக்காய்
வாழ்பவள் நீ,
உன் கண்களில்,

கண்டோம் எம்மேல்
காதல் தீ!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan