09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நகுலா சிவநாதன்
நல்லூர் கந்தா!
பற்றுக் கொண்ட கந்தனவன்
பாரின் எமையே காத்தவனே!
கற்றுக் கொண்ட காலத்திலே
கனிவாய் எமக்கு அருளியவா
பெற்றுக் கொண்டோம் உன்னருளை
பேறு பெறவே துணையானாய்
முற்றும் உனையே வணங்குகின்றோம்
முருகா உந்தன் கொடிநாளில்
காத்தான் எங்கள் கந்தவேளே!
கருணை தந்த பெருவேளே
பூத்த மனதில் பதிந்திட்டாய்
புனிதம் பேணும் நல்லூரான்
சாத்தும் மலரின் நறுமணத்தே
சாந்தம் வீசும் உன்காற்றே
காத்த எங்கள் கருணைக்கடல்
காலம் யாவும் அருளுகந்தா
வேலனே உன்னை வேண்டிடவே
வெம்மை குறைத்தே காப்பாற்று
சாலவுமே வாழ்வில் சாதிக்க
சகல வழிகளில் கைகொடுப்பாய்
பாலனே பசுமை தளிர்த்துஎழ
பாரில் வறுமை ஒளித்திடுவாய்
ஞாலவும் உனையே வேண்டிடுவேன்
நன்மை செய்து நலங்காப்பாய்
நகுலா சிவநாதன்1731
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...