03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
நகுலா சிவநாதன்
நல்லூர் கந்தா!
பற்றுக் கொண்ட கந்தனவன்
பாரின் எமையே காத்தவனே!
கற்றுக் கொண்ட காலத்திலே
கனிவாய் எமக்கு அருளியவா
பெற்றுக் கொண்டோம் உன்னருளை
பேறு பெறவே துணையானாய்
முற்றும் உனையே வணங்குகின்றோம்
முருகா உந்தன் கொடிநாளில்
காத்தான் எங்கள் கந்தவேளே!
கருணை தந்த பெருவேளே
பூத்த மனதில் பதிந்திட்டாய்
புனிதம் பேணும் நல்லூரான்
சாத்தும் மலரின் நறுமணத்தே
சாந்தம் வீசும் உன்காற்றே
காத்த எங்கள் கருணைக்கடல்
காலம் யாவும் அருளுகந்தா
வேலனே உன்னை வேண்டிடவே
வெம்மை குறைத்தே காப்பாற்று
சாலவுமே வாழ்வில் சாதிக்க
சகல வழிகளில் கைகொடுப்பாய்
பாலனே பசுமை தளிர்த்துஎழ
பாரில் வறுமை ஒளித்திடுவாய்
ஞாலவும் உனையே வேண்டிடுவேன்
நன்மை செய்து நலங்காப்பாய்
நகுலா சிவநாதன்1731
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...