-
Nada Mohan
Posts
சிவரூபன் சர்வேஸ்வரி
அர்த்தமற்றுப் போவதில்லை வாழ்வு வாழ்ந்து காட்ட வேண்டும் வளமுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் தாழ்வற்ற மனமும் நமக்குத்தகுதியாக வேண்டும் வேண்டும் வேண்டும் வாழ்வு யாம் விரும்பியேற்க வேண்டும்
வசந்தா ஜெகதீசன்
மாறுகின்ற முகவரிகள்… தொன்மை குன்றாது தொடர்பும் விலத்தாது பயணம் வாழ்வாகும் பணிகள் வேறாகும் ஆற்றல் அணிசேரும் ஆக்கம் விளைவாகும் உயிர்ப்பின் சுவாசத்தில் உலகின் உராய்வுகள் உந்து சக்தியாய்
ரஜனி அன்ரன்
“நேயம்”…..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 17.08.2023 உயிரோடும் உயிர்ப்போடும் வாழ உன்னதமானது நேயம் நேசம் கொண்டு நேயம் காப்போம் அறிவிருந்தும் ஆளுமை இருந்தும் அதிகார பலம் இருந்தும் நேயம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.08.23 கவி இலக்கம்-279 குறிக்கோள் அலையோடு பிறவாத கடலில்லை உலையோடு கொதியாத சாதமில்லை உடலோடு தொடராத நிழலில்லை குறிக்கோள் இல்லாத வாழ்வு கூனிக்குறுகி வெடித்துச் சிதறி சீரழிந்து
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 200 தன்னம்பிக்கை தனியே அழும்பொழுது கைகொடுக்கும் மனம் உடையும் பொழுது உற்சாகம் தரும் வாழ்க்கை வெறுக்கும் பொழுது ஆறுதல்படுத்தும் அதுவே உன்னுள் இருக்கும் தன்னம்பிக்கை கைகள்
Jeya Nadesan
கவிதை நேரம்-17.08.2023 கவி இலக்கம்-1734 உறவின் உயிரான மணி மறைந்தார் ——————————- பால் வளம் செறிந்த பசுந்தீவினிலே பிறந்து எமது வீட்டின் கிட்டடித் தொலைவிலே வாழ்ந்து ஜேம்ஸ்
Selvi Nithianandan
இன்றுமே காத்திருப்பு (581) ஓட்ட ஓடியும் தேடிய போதும் ஆட்டம் காட்டும் அரசியல் போக்கு தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள் தேங்கிய கண்ணீருக்குள் மெல்லவாழ்வு துடிதுடிக்கும் உறவுகளின்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1850! வீணாய்ப் போகும் பணங்கள்! கலையை இரசிக்கும் உள்ளம் அது வரமே உணர்வில் கலந்த வண்ண ரகமே உழைத்துச் சேர்க்கும் பணத்தில் மிகவே வீணாய்ப்
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் .சுவிசில் இருந்து. தலைப்பு *தலையீடு* கட்டிக் கரும்பே கண்ணே மணியே சொல்லும் வார்த்தை சிலகாலம் தொட்டில் வாழ்வே தொடரும் என்றால்
சக்தி சக்திதாசன்
சந்தம் பொங்கும் கவியொன்று சிந்தைதனிலே சிந்து மின்று முந்தை புலர்ந்த தமிழொன்றே விந்தை உணர்வு சிந்துமின்று தலையீடு இல்லாத வாழ்வது இலையூடு தெரிகின்ற கனியது மலையூடு வகுக்கின்ற
கீத்தா பரமானந்தன்
தலையீடு! சந்தம் சிந்தும் சந்திப்பு! ஆண்டானை அடிமையை அன்பான உறவினை கூட்டான வாழ்வுக்குள் வேண்டாத விருந்தாகி நாட்டாமை செய்துமே நரகத்தில் தள்ளிடும் வேண்டாத தலையீடு! பிணக்கதை விலக்கிடப்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் தலையீடு…. முறையீடு முளைவிட்டால் தலையீடு தற்காக்கும் தகுந்தவழி காட்டும் தேவையற்ற தலையீடு பயனற்ற பயன்பாடு புலம் தந்த பாடம் தலையீடு தவிர்த்தலும் தகுந்தபடி வாழ்தலும் உறவிற்கும்