15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சக்தி சக்திதாசன்
சந்தம் பொங்கும் கவியொன்று
சிந்தைதனிலே சிந்து மின்று
முந்தை புலர்ந்த தமிழொன்றே
விந்தை உணர்வு சிந்துமின்று
தலையீடு இல்லாத வாழ்வது
இலையூடு தெரிகின்ற கனியது
மலையூடு வகுக்கின்ற பாதையது
தொலையூடு காணும் கானலது
பெற்றோர் வளர்ப்பின் தலையீடு
உற்றார் போதிப்பின் தலையீடு
சுற்றார் வாழும்வகை தலையீடு
கற்றோர் அறிவாற்றல் தலையீடு
விடையில்லா வினாக்கள் தலையீடு
முடிவில்லா தொடர்கதைகள் தலையீடு
மூடியுள்ள மாயைகளின் தலையீடு
தேடியோடும் தேடல்களின் தலையீடு
தலையீடு ! தலையீடு ! தலையீடு !
தன்னையறியா வாழ்வே தலையீடு !
தன்னலத்தின் வெளிப்பாடு தலையீடு !
தத்துவத்தின் சூனியமே தலையீடு !
போதுமென்ற மனம் கொண்டு
மோதுகின்ற ஆசைகளைக் கொன்று
தீதுசொல்லும் எண்ணங்கள் இன்றி
தலையீட்டைத் தாண்டினால் வெற்றி
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...