30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Selvi Nithianandan
இன்றுமே காத்திருப்பு (581)
ஓட்ட ஓடியும் தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் போக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லவாழ்வு
துடிதுடிக்கும் உறவுகளின் சோகசுமைகள்
தாய் தந்தை உறவின் பிரிவுகள்
தரவுப் பட்டியலின் நீள வலிகள்
தாங்கமுடியா வேதனை வடுக்கள்
இன்று நாளை என எண்ணிய விடியல்
இரண்டாயிரத்து இருபத்திமூன்றும் நகரவே
இலங்கைத்தீவில் இப்படிச் கொடூரச் சுவடும்
இரகசியமாய் கைதானவர்களின் நிலைமறைப்பே
இன்னும் எத்தனை நாட்கள் வேதனைவலியில்
வலியுடன் விழிமேலே காத்திருக்கும் கண்களே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...