03
Jun
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
ராணி சம்பந்தர்
ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி...
03
Jun
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில் பட்டு
படைக்கும் ஆற்றல் கொண்டோரே
பாமுக பக்கங்கள் பல்விதமாய்
பாலர் தொட்டு மூத்தோர் வரை
திக்கெட்டும் தமிழ் மணம் பரப்ப
உறுதுணையே எழுத்தாணிகளாம்
பொழுதினைப் பழுதென கழிக்கா
விழுதுகள் வீச்சொடு நடக்க
அழுத்தியே பொறித்தன எழுத்தை
பதியமிட்டே பயணிக்கும் செருக்காய்
சிகரம் தொடும் சிந்தனை அருவி
சிதறா கருத்துக்கள் அள்ளி பெருக்கி
கல்லில் பொறிப்பது போல் செருகி
கடந்து நிற்கும் காலங்கள் சான்றாம்..
சிவதர்சனி இரா
4/6/2026
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...