30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய் சிவமணி புவனேஸ்வரன் .சுவிசில் இருந்து.
தலைப்பு *தலையீடு*
கட்டிக் கரும்பே கண்ணே மணியே சொல்லும் வார்த்தை சிலகாலம்
தொட்டில் வாழ்வே தொடரும் என்றால்
எட்டும் வாழ்வும் என்னாகும்
சிட்டுக்குருவி சின்னக் குஞ்சுக் இரையைத் தேடும் சிலகாலம்
செட்டை முளைத்தால்
விட்டே பிரிந்து
சேமம் காணும் பலகாலும்
முட்டை கொண்டே முழு மனதாய் திட்டை ஏறும் எறும்பும் தான்
திட்டம் போட்டேதீராப் பசியை தீர்க்க நாளும்
போராடும்
தட்டுத் தடு மாறும் பிள்ளை தவழ்ந்தே நடந்து தலை நிமிரும்
முட்டுக் கட்டை போட்டால் மனிதம்
முயற்சி இன்றி மூழ்கிவிடும்
கட்டுப்பாடு வேண்டாம் காணீர் காலம் எல்லாம்
வீணாகும்
ஒட்டும் வாழ்வில் ஒற்றுமை மட்டும்
ஓங்கி ஒலித்தால் சீராகும்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...