User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1847 காணாமல் ஆக்கப்பட்டோர்! இருப்பினை உறுதிசெய்யா இழப்பினையும் முன் மொழிவு சொல்லா துயர நிலை தங்கி நின்று உறவுகளை வருத்தும் நிலை சாபமோ சரிதமோ

Jeya Nadesan

கவிதை நேரம்-10.08.2027 கவி இலக்கம்-1730 ஆடிக்கலவரம் ———————– தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள் இன வெறியர்களால் கொன்றழித்த நாள் ஆடிக் கலவர கறுப்பு யூலை நாள்

மனோகரி ஜெகதீஸ்வரன்

தலையீடு தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு

எல்லாளன்

“தலையீடு” சந்தம் சிந்தும் சந்திப்பு 230 பிரிய உறவொன்று பிரிந்தது ஏன் என்று புரியா நிலை கொண்டு புதிரில் என் நெஞ்சு. ஆரம்பம் முதலாக அன்பு மிக

சிவரூபன் சர்வேஸ்வரி

கண்ணிய வாழ்வு.. மலர்க்கொடியொன்று மண்ணிலே மலர்ந்து வளர்ந்து வரும் வேளை படரும் கொம்பொன்றைப் பார்த்து நிமிர்ந்து படரும் வேலை களையெடுக்க வந்தவன் -அதன் தலையையும் எடுத்துவிட்டானே மண்ணிலே

Vajeetha Mohamed

தலையீடு அடுத்தவர் பிரச்சினையை ஆய்விட்டு அங்குமிங்கும் குட்டையைக் கலக்கிவிட்டு குதுகளம் காணும் ஜெம்மங்கள் தீப்பொறிக்கு குப்பை கொட்டி தீராமல் பகைக்கு பாத்திகட்டி துளையிட்ட நூல்ஊசியாட்டம் உள்நுளையும் ஜெம்மங்கள்

ஜெயம் தங்கராஜா

சசிச தலையீடு ( மூக்கு நுழைப்பு) பிறரது வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்காதே அறத்திற்கு வையகத்தில் ஊறு இழைக்காதே அவரவர் பாடுகள் போகின்றது நிறைவாக சுவரைக்கட்டி பிரித்துவிட்டு மகழாதே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:230 22/08/2023 செவ்வாய் தலையீடு …………… கிழக்கில் வானம் வெளுக்கும் கீச்சிடும் சத்தம் கேட்கும் களத்தில் கதிரோன் உதிக்கும் கார்முகில் குறுக்கே தடுக்கும்!

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.08.23 கவி இலக்கம்-111 தலையீடு தலையீடு சிலருக்குத் தாகம் அடுத்தவன் செயலில் புகுந்து உலையைக் கொதிக்க வைக்கும் விவேகம் அது இது படி எனப் பெற்றோர் பிள்ளையை

Selvi Nithianandan

தலையீடு குடும்பத்தில் அடுத்தவரினது விவகாரத்தில் மூக்குநுளைப்பது குழப்பத்தை உருவாக்கிவிடுவது குணத்தின் தலையீடாகும் எதிர்மறை அர்த்தங்களோடு எதிர்த்து அரசியல்நோக்கோடு ஏடாகூடா செயல்பாட்டோடு திணிக்கும் தலையீடாகும் இல்லங்களில் சச்சரவைஅகற்றி இடர்படினும்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 230 தலையீடு இறப்பு எப்படி நடந்தது? இறந்தவர் யார்? உறவு முறை என்ன? யார் பொறுப்பு? கேள்வி கொத்ததை நிரப்பியவளுக்கு உதவிகள் எங்காவது

நிலைக்சனா

விடுமுறை வந்தாலே ****************** விடுமுறை என்றாலே கொண்டாட்டம் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதான் ஒன்று சேர்ந்து விளையாடி மகிழ்வது தனி சுகம் மனதில் பேரானந்தம் நிறைந்திருக்கும் வேலைச்சுமை