பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி பதியமிடும் எழுத்தாணி பதித்தெழுந்த மொழிக்குழந்தை உலகளந்து தடமிடுவாள் உயர்வு கொண்டு மொழியிழைவாள் கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம் கூவி எழும்...

Continue reading

Selvi Nithianandan

தலையீடு
குடும்பத்தில் அடுத்தவரினது
விவகாரத்தில் மூக்குநுளைப்பது
குழப்பத்தை உருவாக்கிவிடுவது
குணத்தின் தலையீடாகும்

எதிர்மறை அர்த்தங்களோடு
எதிர்த்து அரசியல்நோக்கோடு
ஏடாகூடா செயல்பாட்டோடு
திணிக்கும் தலையீடாகும்

இல்லங்களில் சச்சரவைஅகற்றி
இடர்படினும் இன்பமாய் ஏற்று
இணைவாய் நிறைவாய் என்றும்
தலையீடு இல்லா வாழ்வேசிறப்பாகும்.

Nada Mohan
Author: Nada Mohan