பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி பதியமிடும் எழுத்தாணி பதித்தெழுந்த மொழிக்குழந்தை உலகளந்து தடமிடுவாள் உயர்வு கொண்டு மொழியிழைவாள் கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம் கூவி எழும்...

Continue reading

நிலைக்சனா

விடுமுறை வந்தாலே
******************
விடுமுறை என்றாலே
கொண்டாட்டம்
நண்பர்களுடன் சேர்ந்து
ஊர் சுற்றுவதான்

ஒன்று சேர்ந்து விளையாடி
மகிழ்வது தனி சுகம்
மனதில் பேரானந்தம்
நிறைந்திருக்கும்

வேலைச்சுமை
இல்லாதிருப்பதால்
மகிழ்ச்சி உணர்வு
மேலோங்கி இருக்கும்

வரிகள்
நிலைக்சனா

Nada Mohan
Author: Nada Mohan