15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவரூபன் சர்வேஸ்வரி
கண்ணிய வாழ்வு..
மலர்க்கொடியொன்று
மண்ணிலே மலர்ந்து
வளர்ந்து வரும் வேளை
படரும் கொம்பொன்றைப்
பார்த்து நிமிர்ந்து படரும் வேலை
களையெடுக்க வந்தவன் -அதன்
தலையையும் எடுத்துவிட்டானே
மண்ணிலே மலர்ந்தது
மலர்க்கொடியல்லவா- அதன்
வனப்பு யாருக்குப் புரியும் -அதன்
வாசத்தை யார் தான் அறிவார்
பிச்சிப் பூவானவள்- அவள்
ஒரு பேச்சியானாள்
தரமறியாமல் நின்றதனால்- நல்ல
தரமறியாமல் அழிந்து
விடுவார்,
கனமறியாத இடமதில் நின்றால்
நல்ல மனமதுவும் உடைந்து போகும்
தினம் தினம் கண்ணீர்- என்றும்
தீராது சோகம்
இடம் பார்த்துப்பழகு- நல்ல
நிலையுன்னைத் தொடரும்
களை எடுக்கும் நிலை யல்ல ,
கண்ணிய வாழ்வு என்றும்,,
– சிவரூபன் சர்வேஸ்வரி
இலங்கை.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...