03
Jun
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
ராணி சம்பந்தர்
ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி...
03
Jun
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
சிவரூபன் சர்வேஸ்வரி
கண்ணிய வாழ்வு..
மலர்க்கொடியொன்று
மண்ணிலே மலர்ந்து
வளர்ந்து வரும் வேளை
படரும் கொம்பொன்றைப்
பார்த்து நிமிர்ந்து படரும் வேலை
களையெடுக்க வந்தவன் -அதன்
தலையையும் எடுத்துவிட்டானே
மண்ணிலே மலர்ந்தது
மலர்க்கொடியல்லவா- அதன்
வனப்பு யாருக்குப் புரியும் -அதன்
வாசத்தை யார் தான் அறிவார்
பிச்சிப் பூவானவள்- அவள்
ஒரு பேச்சியானாள்
தரமறியாமல் நின்றதனால்- நல்ல
தரமறியாமல் அழிந்து
விடுவார்,
கனமறியாத இடமதில் நின்றால்
நல்ல மனமதுவும் உடைந்து போகும்
தினம் தினம் கண்ணீர்- என்றும்
தீராது சோகம்
இடம் பார்த்துப்பழகு- நல்ல
நிலையுன்னைத் தொடரும்
களை எடுக்கும் நிலை யல்ல ,
கண்ணிய வாழ்வு என்றும்,,
– சிவரூபன் சர்வேஸ்வரி
இலங்கை.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...