15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலையீடு
தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு
மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தனதன்பினாலும் தாமறியாதே செய்வர் குறுக்கீடு தலையிட்டு
எவ்வகையில் வந்தாலும் நிகழும் குறுக்கீடு
எழுதியே செல்லும் வேதனை வரைகோடு
அகப்படுவோர் உணர்வைக்
அத்துமீறிக் கிழிக்கும்
அகச்சிதைவு கொடுத்து
ஆளுமை கெடுக்கும்
சினத்தை கக்கியே
சீறுவர் அகப்பட்டோர்
மனத்தை இறுக்கியே
மாற்றுவர் குணத்தை
கனவையும் மறந்து
காலத்தையும் வெறுப்பர்
கதவையும் பூட்டுவர்
கனத்தை விரட்ட
இதத்தையும் தொலைப்பர்
இன்னல் கூட
மதங்கொண்ட மனத்தினர் தலையீடு பதமோ சொல்லு
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...