30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
கவிதை நேரம்-10.08.2027
கவி இலக்கம்-1730
ஆடிக்கலவரம்
———————–
தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள்
இன வெறியர்களால் கொன்றழித்த நாள்
ஆடிக் கலவர கறுப்பு யூலை நாள்
கதறக் கதற வெட்டி படுகொலையான நாள்
மாண்டு போன எம் இனத்தின் நினைவு நாள்
நினைவுகள் மீளும் பிரிவுகளை மறக்க முடியாத நாள்
ஒவ்வொரு வருடமும் வந்து போகும் கரிய நாள்
ஆவணி பிறந்தாலும் வருடங்கள் கடந்தாலும்
நாமும் அகப்பபட்டு பலதுமாய் அனுபவித்த நாள்
கண்டியிலே பயத்திலே முடங்கிய நாள்
குடும்பமாக வீடு வீடாக அடைக்கலம் தேடிய நாள்
கடைகளை எரித்தும் சாமான்கள் கொள்ளையடித்த நாள்
ரயர்கள் பெற்றோல் ஊற்றி எரியூட்டி சேதமாக்கிய நாள்
எம் இனத்தவர்க்கு ஆடிக் கலவரம் என்றுமே கறுப்பு யூலைதான்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...