-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
கவி 662 கறுப்பு யூலை 40 வருடம் மனிதமறியா தேசத்தில் பிறந்தது குற்றம் குனியக்குனிய குட்டிக்கொண்டே இருக்கின்றது சுற்றம் வழியின்றி தவிக்கின்றது பாவப்பட்ட இனமொன்று அழிப்பதற்காகவே கூடவே
ஜெயம் தங்கராஜா
கவி 662 கறுப்பு யூலை 40 வருடம் மனிதமறியா தேசத்தில் பிறந்தது குற்றம் குனியக்குனிய குட்டிக்கொண்டே இருக்கின்றது சுற்றம் வழியின்றி தவிக்கின்றது பாவப்பட்ட இனமொன்று அழிப்பதற்காகவே கூடவே
ரஜனி அன்ரன்
“ விடுமுறை வந்தாலே “ ……..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023 வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை கொடையாய் கிடைத்ததே எமக்கு கோடை விடுமுறை வந்தாலே கொண்டாட்டம்
Abirami manivannan
கவி அரும்பி 168 (விடுமுறை வந்தாலே…. விடுமுறை வந்தாலே குளிர் களி சாப்பிட ஆசையே வெளியே செல்வேனே அண்ணாக்களுடன் விளையாடுவேனே புது இடங்களும் பார்க்கவே வேறு புதிய
நேவிஸ் பிலிப்
கவி இல (110) 20/07/23 விடுமுறை வந்தாலே விடுமுறை நாட்களை எண்ணியபடி எப்போ வருமென காத்திருந்த காலம் அன்றுற வேலைப் பளு தொல்லையில்லை விடுமுறையென்றாலே சந்தோச ஆரவாரம்
Vajeetha Mohamed
விடுமுறை வந்தாலே ஊ௫க்குப் போக வேண்டும் புள்ள உள்மனதில் ஏக்கத்தின் தொல்ல எண்ணங்கள் தெளிந்து வ௫ம் மெல்ல இன்பமாய் நெஞ்சத்தில் கிளுகிளுப்பு துள்ள ௨றவும் அயலின் குரலோசை
சிவரூபன் சர்வேஸ்வரி
விடுமுறை வந்தாலே இன்பம் கொழிக்கும் -சுகமான இனிமை பொங்கும் -நாம் கூடி மகிழ்வோம் என்று -ஒரு குதூகலம் கொஞ்சும் வீட்டில் நின்றாலே -மனம் நிறைவு தானுமுண்டு- விடுமுறை
சிவரூபன் சர்வேஸ்வரி
விடுமுறை வந்தாலே இன்பம் கொழிக்கும் -சுகமான இனிமை பொங்கும் -நாம் கூடி மகிழ்வோம் என்று -ஒரு குதூகலம் கொஞ்சம் வீட்டில் நின்றாலே -மனம் நிறைவு தானுமுண்டு- விடுமுறை
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 230 தலைப்பு “தலையீடு” காலம்:22/08/23 இரவு 8 எழுதுக !இணைக!
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா! சந்தம் சிந்தும் சந்திப்பு. இயற்கை “””””””””” இயற்கையிங்கே சிரிக்கிறதா? எங்களையும் பார்த்து மயக்கநிலை மறையாதா? மண்வளத்தைக் கண்டும் அழகியலும் அரவணைப்பும் அடிப்படையில் வைத்துப் பழகிவந்த
Selvi Nithianandan
விடுமுறை வந்தாலே (578) விடுமுறை வந்தாலே அகமும் மகிழ்சிபெற்று உறவுகளும் ஒன்றாகி இல்லமும் கலகலப்பாகும் வெளியில் கூட்டமும் வெயிலில் இருப்பும் கடற்கரை ஆறுகள் கண்ணை கவரும் நண்பராய்