30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ரஜனி அன்ரன்
“ விடுமுறை வந்தாலே “ ……..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023
வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை
கொடையாய் கிடைத்ததே எமக்கு
கோடை விடுமுறை வந்தாலே
கொண்டாட்டம் கும்மாளமென
கோவில் திருவிழாக்கள் களைகட்ட
குடும்ப விழாக்களும் கலகலக்க
பள்ளிக்கும் பணிக்கும் விடுப்பாக
குடும்பமாய் கூடிமகிழும் விடுமுறை காலமிது !
இயற்கை அழகை ரசித்து மகிழ
இயந்திர வாழ்விற்கு இடைவேளை கொடுக்க
இயற்கையோடு பொழுதைக் கழிக்க
உறவுகளோடு உறவாடி மகிழ
பயண அட்டையும் கைகொடுக்க
மகிழ்வாய் வந்ததே கோடை விடுமுறையும் !
வசந்த காலமதை சுகந்தமாக்கி
படகுப் பயணத்தை மேற்கொள்ள
சுற்றுலாத் தளத்தினைச் சுற்றிவர
சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க
வரமாய் கிடைத்தது கோடை விடுமுறை
கோடை விடுமுறை வந்தாலே கொள்ளை இன்பமே !
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...