Selvi Nithianandan

விடுமுறை வந்தாலே (578)

விடுமுறை வந்தாலே
அகமும் மகிழ்சிபெற்று
உறவுகளும் ஒன்றாகி
இல்லமும் கலகலப்பாகும்

வெளியில் கூட்டமும்
வெயிலில் இருப்பும்
கடற்கரை ஆறுகள்
கண்ணை கவரும்

நண்பராய் சேர்ந்து
விரும்பிய உணவை
வெளியிலே உண்டு
வனப்பாய் கழிப்போம்

உழைபின் களைப்பு
உன்னத நிறைவு
ஊக்கமே உழைப்பு
உரமே இன்றும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading