அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பி 168
(விடுமுறை வந்தாலே….
விடுமுறை வந்தாலே குளிர் களி சாப்பிட ஆசையே
வெளியே செல்வேனே
அண்ணாக்களுடன் விளையாடுவேனே
புது இடங்களும் பார்க்கவே
வேறு புதிய கடைகளுக்கும் செல்வேனே
என் அறையை ஒதிக்க ஒழுங்காக அழகு படுத்துவேன்
நன்றி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading