Abirami manivannan

கவி அரும்பி 168
(விடுமுறை வந்தாலே….
விடுமுறை வந்தாலே குளிர் களி சாப்பிட ஆசையே
வெளியே செல்வேனே
அண்ணாக்களுடன் விளையாடுவேனே
புது இடங்களும் பார்க்கவே
வேறு புதிய கடைகளுக்கும் செல்வேனே
என் அறையை ஒதிக்க ஒழுங்காக அழகு படுத்துவேன்
நன்றி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading