30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Vajeetha Mohamed
விடுமுறை வந்தாலே
ஊ௫க்குப் போக வேண்டும் புள்ள
உள்மனதில் ஏக்கத்தின் தொல்ல
எண்ணங்கள் தெளிந்து வ௫ம்
மெல்ல
இன்பமாய் நெஞ்சத்தில் கிளுகிளுப்பு
துள்ள
௨றவும் அயலின் குரலோசை
௨றங்காமல் கதைபேசி சிரிப்போசை
சல்லிக்கல்லு நாசிவன்தீவு காத்தான்குடி
சவுக்கடி கட்டுமுறிவு கடற்கரை
கடகடக்கும் ௨ழவு இயந்திரம்
சரிந்து நிமிர்ந்து மேடுபள்ள ஏறி
சுமர்ந்து செல்லும் புள்ள எங்கள
ஆற்றில கடலில குளத்தில குளிச்சி
ஆனந்தமாய் வெயிலில படுத்து
பூட்டி வைத்த புன்னகைய
பூவாய் கொட்டி மகிழ்ந்திடுவோம்
விடிய விடிய தூங்காம
கோதும மாவில ரொட்டி சுட்டு
ஊனி போட்டு சம்பலிடித்து
பகிர்ந்து ௨ண்வோம் பாசத்தோட
விடுமுறை வந்தாலே ஊர விட எனக்கு
ஓர் ௨லகமில்ல விடுப்பு
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...