-
Nada Mohan
Posts
சிவா சிவதர்சன்
[ வாரம் 229 ] “இயற்கை” இயன்றளவு வளங்களை எமக்களிக்கும் இயற்கையன்னை உலகில் வாழும் உயிர்கள்யாவும் தெய்வமாய்ப்போற்றும் உன்னை உன்கருணை இல்லையெனின் உயிர்களடையும் வாழ்வின் எல்லை காக்கும்
சக்திதாசன்
இயற்கை————தவழ்ந்தோடும் மேகங்கள் நீலவான முன்றலில் கலைந்தோடிக் கரைவதும் மீண்டும் இணைவதும் வெண்முகிலின் சிரிப்பிலே சீறுமாதவன் ஒளிக்கீற்று கருமுகில்களின் அழுகையில் மழைச்சாரலாய்ப் பொழிவதும் இயற்கை நியதிகள் எழுதப்படாத விதிகளே
Vajeetha Mohamed
இயற்கை ஏற்றத் தாழ்வில்லா கொடையாளி ஏற்றம் இறக்கமில்லா இயக்கதின் ௨ழைப்பாளி புவிசுற்றி களிப்பூட்டி நிஜம்காட்டி உயிரூட்டி ஆத்ம சுகமளிக்கும் இயற்கை விழியள்ளும் அழகு விழிப்புணவில் ஒழுகு பணியாலே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.07.23 கவி இலக்கம் -110 இயற்கை அழகான கண்ணுக்கு ஆட்டிப் படைக்கும் விதம் விதமான வர்ண அழகு மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே இயற்கை எனும் விருந்தை ஈன்றெடுத்த
Vajeetha Mohamed
காதல் க௫ணை கலக்கும் கனிவின் கவிதையாய்॥ காற்றும் காக்கும் காத்தி௫ப்பு காதலாய்॥ கிளிஞ்சல் கிள்ளி கிலோவில் கிடைப்பாய் ॥ கீற்றின் கீதம் கீச்சிடும் கீர்த்தனையாய்॥ குறிஞ்சிக் குயில்
Selvi Nithianandan
இயற்கை அண்டத்தில் தோற்றம் ஆதாரமாய் உயிரினம் அறிவியல் ஆராய்ச்சி இயற்கையின் சான்றாகும் கடல்கள் மலைகள் காடுகள் பாறைகள் ஆறுகள் தீவுகள் பஞ்சபூதங்கள் பலவாகும் இயற்கையை அழித்து செயற்கையாய்
தி.நிந்துசா
தானே தோன்றி தருவான் வரம்..! ஒட்டில் பிறந்து. மண்ணில் வளர்ந்து. இலிங்கமாய் எழுந்து. விதைத்த குரக்கன் விதை நிலத்தில் செப்பமிட்டது போல ஒரு வடிவில் சிவன். காலத்தின்
விஜயகுமார் ஜதுர்ஷிகா
பேரானந்தம்..! பெற்ற பிள்ளை கைகளிலே இருக்கும் போது ஆனந்தம். அவன் ஆண் பிள்ளை எனும் போது வீடு முழுதும் கொண்டாட்டம். அப்பா என்று சொல்லும் வார்த்தை அவன்
ரஜனி அன்ரன்
“ மக்கள் பெருக்கம் “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 13.07.2023 மலைக்க வைக்குது மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்குது உலக மக்கள் தொகை எட்டி விட்டது இப்போ எண்ணூற்றி