03
Jun
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
ராணி சம்பந்தர்
ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி...
03
Jun
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.07.23
கவி இலக்கம் -110
இயற்கை
அழகான கண்ணுக்கு
ஆட்டிப் படைக்கும்
விதம் விதமான
வர்ண அழகு
மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையே இயற்கை எனும்
விருந்தை ஈன்றெடுத்த இறைவன்
கொடை தனி அழகு
வானமெனும் நீலக் கடலில்
விண்மீன்கள் பரப்பி சூரிய
சந்திரனைச் சுழலவிட்டு
ஒளியும் இருளும் சூழ்ந்திட்ட
இரவு பகல் பேரழகு
மாரியும் கோடையும்
களைப்பாறவே காலங்கள்
பகிர்ந்தது பாரழகு
காவியம் படைக்கும்
மாந்தர் இடையே
ஓவியம் வரையும்
பச்சைப் பசேலாய்
மரம்,செடி,கொடி,புல்,பூண்டும்
பார் போற்றும் வகை வகையான
பறவை,மிருகமும் இயற்கைக்
கொடைதனில் அழகோ அழகு .
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...