21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
தி.நிந்துசா
தானே தோன்றி
தருவான் வரம்..!
ஒட்டில் பிறந்து.
மண்ணில் வளர்ந்து.
இலிங்கமாய் எழுந்து.
விதைத்த குரக்கன்
விதை நிலத்தில்
செப்பமிட்டது போல
ஒரு வடிவில் சிவன்.
காலத்தின் கணக்கில்
நிலை மாறது
நிற்கும் இந்த சிவன்.
தான்தோன்றி பட்டம்
தான் கொண்டே
அருள் தந்திடுவான்
ஒட்டுசுட்டான் மண்ணில்.
அடியவர் நாம் கூடி
அவன் அடி தொழுது
அன்பை பெறலாமே.
– தி.நிந்துசா ஒட்டுசுட்டான்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...