அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Vajeetha Mohamed

காதல்

க௫ணை கலக்கும்
கனிவின் கவிதையாய்॥

காற்றும் காக்கும்
காத்தி௫ப்பு காதலாய்॥

கிளிஞ்சல் கிள்ளி
கிலோவில் கிடைப்பாய் ॥

கீற்றின் கீதம்
கீச்சிடும் கீர்த்தனையாய்॥

குறிஞ்சிக் குயில்
குழவு குமரியாய்॥

கூர்மை கூரிய
கூட்டல் கூறலாய்॥

கெங்சை கெஞ்சும்
கெண்டி கெத்தாய்॥

[கெங்சை..கால்சலங்கை] கெண்டி [மீன் வகை]
கேசம் கேணி
கேட்டாய் கேடயமாய்॥

கொழு கொழும்பு
கொடிஞ்சி கொடியாய்॥

கோடிக் கோலம்
கோட்டைக் கோ னாய்॥

வஜிதா முஹம்மட்
நெதர்லாந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading