Vajeetha Mohamed

இயற்கை

ஏற்றத் தாழ்வில்லா
கொடையாளி
ஏற்றம் இறக்கமில்லா
இயக்கதின் ௨ழைப்பாளி

புவிசுற்றி களிப்பூட்டி
நிஜம்காட்டி உயிரூட்டி
ஆத்ம சுகமளிக்கும்
இயற்கை

விழியள்ளும் அழகு
விழிப்புணவில் ஒழுகு

பணியாலே தலை ௨யர்த்தி
பகிர்வாலே பாகுபாடகற்றி

இறையோன் இயக்கத்தை
நிலைநாட்டி
இறைமறுப்போ௫ம் சிந்திக்க
வழிகாட்டும் இயற்கை

குடைவிரிக்கும் அலங்கார
அழகு
கூடிவாழும் தவத்தின்
நிறைவு

மலைத்து நின்று ரசிக்கும்
இயற்கை
மாற்றி சிறிதமைத்து
ரசிக்கும் செயற்கை

இரக்கம் இன்பம் ஈரம் ஈகை
கொடையும் கொள்கையும்
கொண்டது இயற்கை

இயற்கையின் இயக்கம்
இறைவனின் செயலில்
இதனால் தானே ஏற்றத்தாழ்வு
இதுவரையில்லை

சிந்திப்பாயா மனிதா தி௫மறைவாக்கியம்
இயற்கைத்தி௫ம்பிப்பா௫
௨ள்ளத்தில் இறை வெளிச்சம் கூடும்
கேளு

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading