21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
விஜயகுமார் ஜதுர்ஷிகா
பேரானந்தம்..!
பெற்ற பிள்ளை
கைகளிலே
இருக்கும் போது
ஆனந்தம்.
அவன் ஆண் பிள்ளை
எனும் போது
வீடு முழுதும்
கொண்டாட்டம்.
அப்பா என்று
சொல்லும் வார்த்தை
அவன் நாவில் வரும்
முதல் வார்த்தை.
இந்த தருணம்
வரும் வரையோ
தவம் இருந்து
பெற்றெடுத்தீர்.
– விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு.
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...