-
Nada Mohan
Posts
இரா.விஜயகௌரி
வரம் பெற்ற அகதிகள்…….. திசைகளெல்லாம் சிதறி நின்று அகதிகளாய் முத்திரைக்குள் -தின அவலங்களின். பின்னலிலே அலட்சியத்தின். விதைகளாய் நாம் குடும்பங்கள் குலைந்தன -நம் மொழிமறந்து. மலைத்து நின்றோம்
சிவரூபன் சர்வேஸ்வரி
பெற்றவரே உலகமாதா பேர் விளங்க வைக்கும் குலமாதா கற்றவரும், நற்றவரும், மற்றவரும் போற்றி நிற்க கருவறையில் நமைச்சு சுமந்த கருணை மாதா அமுத முலை தான்னூட்டி அன்புடன்
சிவரூபன் சர்வேஸ்வரி
பெற்றவரே உலகமாதா பேர் விளங்க வைக்கும் குலமாதா கற்றவரும், நற்றவரும், மற்றவரும் போடற்றி நிற்க கருவறையில் நமைச்சு சுமந்து கருணை மாதா அமுத முலை தான்னூட்டி அன்புடன்
Selvi Nithianandan
திருநங்கை பிறப்புறுப்பால் ஆணாய் பின்ணுணர்வில் பெண்ணாய் பாலின மாற்ற படைப்பால் படைத்த குற்ற அடையாளம் அலி, பேடி, அரவாணி பட்டப் பெயர்களும் சூடி அகிலத்தில் ஒதுக்கும் மானிட
மனோகரி ஜெகதீஸ்வரன்
திருநங்கை பிறந்தாள் ஆணாய் ஆனால் பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய் மறந்தும் இனிமேல் வாழாள் மண்ணில் ஆணாய் மகிழ்வாய் அறுத்தாள் அதற்காய் உறுப்பை அவதிகள் பலவும் தாங்கி திருநங்கை
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1834! விழிப்புத் தேவை! ஐ நா மன்றதனால் அனைத்துக்கும் ஒவ்வொரு நாள் அகிலம் விழிக்க அமைத்த சில நாள் விழித்துக் கொள்ள விடியல் காண
ஜதுர்ஷிகா விஜயகுமார்
கண் அழகி நீயே பெண்ணே ****~~~~~****~~~~~****~~~~~ தெளிந்து ஓடும் நீரிலே தத்தி நீந்தும் சிறு மீனை போல, உன் அழகு முகத்திலே நீ சிமிட்டும் உன் கண்ணை
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 227 காலம்: 4/7/23 செவ்வாய் 8 மணி தலைப்பு. : “திருநங்கை” வாரம் ஒரு கவிஞராக இணைய விரும்புவோர் அறியத்தருக. விருப்பு தலைப்பிலும்
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு – 227 தலைப்பு – பசுமை எங்கும் பசுமை எதிலும் பசுமை மலையில் பசுமை
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.06.23 கவி இலக்கம்-275 மரண வலி மண்ணுலகில் வந்தவர்க்கெல்லாம் கண் இமைக்கும் நேரம் விநாடிக்கு விநாடி துரத்திடுமே பணக்காரன் ஏழை எனப் பாராது காத்திருந்து கொத்திடுமே ஒவ்வொரு
விக்கினேஸ்வரன். அர்ச்சனா.
எதிர்கால தலைமுறை உமக்காக… ************ தாமரை இலை நீர் போல் உருண்டு திரிவது தான் இவ் மாணவப் பருவம். நீர் தவறி குளத்தில் விழுவதா?….. இல்லை. இலையில்