பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

திருநங்கை
பிறப்புறுப்பால் ஆணாய்
பின்ணுணர்வில் பெண்ணாய்
பாலின மாற்ற படைப்பால்
படைத்த குற்ற அடையாளம்

அலி, பேடி, அரவாணி
பட்டப் பெயர்களும் சூடி
அகிலத்தில் ஒதுக்கும்
மானிட சமூகம் இன்றும்

இணைந்த உருவம் ஒன்றாகி
இறையின் மறுருவம் என்றாகி
ஆசீர்வாதம் அதிஷ்டம் இன்றாகி
அங்கிகரித்தே திருநங்கை நாளுமாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading