21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
இரா.விஜயகௌரி
வரம் பெற்ற அகதிகள்……..
திசைகளெல்லாம் சிதறி நின்று
அகதிகளாய் முத்திரைக்குள் -தின
அவலங்களின். பின்னலிலே
அலட்சியத்தின். விதைகளாய் நாம்
குடும்பங்கள் குலைந்தன -நம்
மொழிமறந்து. மலைத்து நின்றோம்
விட்டெறிந்த. கற்களாய். நாம்
அடித்தளத்தை. தொலைத்து. நின்றோம்
உழைத்தோம் களைத்தோம் மலைத்தோம்
நிலைத்தோம் என்றால் நிலையில்லை
சளைத்தவர் நாமா. என்றலைந்தோம்
சகதிக்குள்ளும் பொன் நிறைத்தோம்
உயிர்ப்பினை கெடுத்து உயிர்நிலைத்தோம்
உறவின் நெருக்க வலுவிழந்தோம்-போலி
திரைக்குள் நாடக வாழ்வமைத்தோம்
சிறகுகள் விரிக்க குஞ்சிழந்தோம்
வரமும் சாபமும் நமக்குள்ளே
வலுவை. இழந்தவர் வாழ்விழந்தோம்
இழப்புத் நிலைப்பும். சீர்தூக்கின்
வரத்துள் தொலைந்த அகதிகள். நாம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...