-
Nada Mohan
Posts
வரம் கவிதை – தவமலர்
வரம் எங்கிருந்தோ வந்தேன். எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன். லண்டன் தமிழ் வானொலி பாமுகத்தோடு இணைந்தேன். இறைவன் தந்த கருணையால் இன்னல்கள் மறைந்து இன்பங்கள் பெருகின. இதயங்கள் மகிழ
நகுலா சிவநாதன்
எல்லாம் சிலகாலம் காலங்கள் எல்லாம் சிலநாட்கள் கனிந்திடும் திருநாளும் சிலநாட்கள் பாலங்கள் அமைத்து வாழ்ந்தாலும் பண்போடு வாழ்தலே பேறாகும் பெருமை எல்லாம் சிலகாலம் நடக்கும் ஏற்றம் ஒருநாள்
ரஜனி அன்ரன்
“ காற்றோடு எம்வாழ்வு “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.06.2023 மனித இயக்கத்தின் மூலாதாரம் வாயுக்களின் இயக்கம் காற்று காற்றோடு கலந்தது எம்மூச்சு காற்றின்றி ஒருநொடி கூட வாழ்வில்லை
வசந்தா ஜெகதீசன்
மனச்சாட்சி…. வெந்து மடிந்து நாம் வெற்றிதொலைத்தாலும் வேதனை சுமந்திட்ட அன்றில் பறவைகளாய் ஆர்பரித்து மடிந்தாலும் அகத்தின் கூட்டிற்குள் ஆழப் புதைந்தது ஆற்றும் செயல்களை ஆய்ந்து அளப்பது வேற்றுச்
Selvi Nithianandan
குழப்பமாய் ( 574) உயிர் என்னும் காத்திரம் உரசலாய் சில சூத்திரம் உதிரமாய் பல பாத்திரம் உண்மையில் வருதே ஆத்திரம் முடிவற்ற பல சோதனைகள் முடியுமா என்
இரா விஜயகௌரி
அகத்தின் உணர்வை தொடுக்கும் தாய்மொழி உள்ளத்தின் உணர்வினை உய்த்து ஆய்ந்து உளத்தின் தொடுகையை உவப்பாய் மொழிந்து வாழ்வியல் வளத்தை நலமுற தொடுக்கும் அகத்தின் மொழிஇது தாய்தமிழாம் தமிழ்மொழி
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1826! பா இதழ்! பா இதழ் வெளியாக்கம் படைத்த மனங்களில் பரவசக் கொண்டாட்டம் பூ இதழ் வரித்த புத்தம் புதுக்கதைகளின் கோர்வையாய் விரிந்த இணையப்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.06.2023 கவி இலக்கம்-226 மணி —————- கோவில் மணி ஓசை காலை காதுக்குள் ஒலிக்குமே எலாம் மணி ஓசை தூக்கத்தில் எழுப்புமே கண்ணின்
Jeya Nadesan
கவிதை நேரம்-15.06.2023 கவி இலக்கம்-1704 வெயிலோ வெயிலோ ————————— பசுமை நிறைந்த புவிதனை இறைவன் இயற்கை பரிசானாய் கார் முகில் கிழித்து வெளி தேடும் கதிரவனே பொய்யெனப்
திருமதி.செல்வி தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம் அண்ணா! சந்தம்சிந்தும் சந்திப்பு “””””””””””””””””””” தலைப்பு:-மணி “”””” மணியொன் றடிக்கும் மதிக்குள் விதியாய் தணிக்கும் ஒலியோ தழைந்தே சுருங்கும் பிணிகொள் உடலம் பிதற்றும் பெயரும் அணியாய்
பவானி மூர்த்தி
விருப்பு வெறுப்பு தலைப்பு வேடிக்கை மனிதர்கள் குற்றங்கள் பெருகியதோர் உலகில் இன்று குணமிக்க மக்களையே காண்ப துண்டோ… சுற்றங்கள் சூழ்ந்திடுவர் நம்மைச் சுற்றிச் சூதுகளும் வாதுகளும் நிலையாய்க்
ஜெயம் தங்கராஜா
கவி 657 கவிஞர்களுக்கு வாழ்த்துகள் கொஞ்சுகின்ற தமிழெடுத்து பாக்களினை வடிப்பார் கேட்டுவிடும் உள்ளங்களில் இடமொன்றைப் பிடிப்பார் பஞ்சமில்லை வார்த்தைகட்கு வரிகளைக் கட்டிவிடும் படையெடுக்கும் கற்பனைகள் சொற்களாகக் கொட்டிவிடும்